என் கிறுக்கல்கள்
அதிர்ஷ்டசாலிகள் தான்
நீ
என்னை வெறுத்தாலும்
என் கிறுக்கல்களை
நேசிக்கிறாய்……..
30 டிசம்பர், 2009
24 டிசம்பர், 2009
கானலாய் போன காதல்
கானலாய் போன காதலை
கவிதையால் உயிர்தெழச் செய்ய
வார்த்தைகள் தேடி
வாசலில் நிற்கிறேன்
காதலை
பகடைக்காயாய் வைத்து
அரங்கேறிய விளையாட்டில்
வெட்டுபட்டது என்னவோ
நீயும் நானும் தான்
விளையாடிப் பார்த்தவர்கள்
ஓய்ந்துபோனார்கள்
வாழ்க்கை கேள்விக்குறியாய்
ஒடுங்கிபோனது என்னவோ
நீயும் நானும் தான்
என்னிடம்
காதல் மட்டுமே
இருந்திருந்தால்
என்றோ
உன்னிடம் சரண்ணாகிருப்பேன்
தன்மானத்தை
காதல் சுடும்போது
தன்மானம்
காதலை சுடுகிறது
மொத்தத்தில்
காதல்
என்னை
சுட்டுவிட்டது……..
கவிதையால் உயிர்தெழச் செய்ய
வார்த்தைகள் தேடி
வாசலில் நிற்கிறேன்
காதலை
பகடைக்காயாய் வைத்து
அரங்கேறிய விளையாட்டில்
வெட்டுபட்டது என்னவோ
நீயும் நானும் தான்
விளையாடிப் பார்த்தவர்கள்
ஓய்ந்துபோனார்கள்
வாழ்க்கை கேள்விக்குறியாய்
ஒடுங்கிபோனது என்னவோ
நீயும் நானும் தான்
என்னிடம்
காதல் மட்டுமே
இருந்திருந்தால்
என்றோ
உன்னிடம் சரண்ணாகிருப்பேன்
தன்மானத்தை
காதல் சுடும்போது
தன்மானம்
காதலை சுடுகிறது
மொத்தத்தில்
காதல்
என்னை
சுட்டுவிட்டது……..
15 டிசம்பர், 2009
உன்னை கண்ட தருணம்
உன்னை கண்ட தருணம்
உயிர் திருடி போகிறாய்
உறக்கம் இழந்தேன் தினமும்
நீ ஊனை உருக்கினாய்
இதயமே
உடையுமே
நீ
என்னை
நீங்கினால்
உன்னை கண்ட தருணம்
உயிர் திருடி போகிறாய்
உறக்கம் இழந்தேன் தினமும்
நீ ஊனை உருக்கினாய்
பகல் இரவுகள் நானும்
பல கனவு கான்கிறேன்
பனி துளியிலும் நானே
பொன் முகத்தை தேடினேன்
கண்கள் இரண்டிலும் தானே
புது கவிதை படிக்கிறேன்
கைகள் பேசிய கதையை
நான் காற்றை கேட்கிறேன்
என்னை கடந்திட்ட நேரம்
இதயம் நின்று துடிக்குமே
ஆடை உரசிய உணர்வோ
உன்னை அனைக்க தோன்றுமே
இதயமே
உடையுமே
நீ
என்னை
நீங்கினால்
உன்னை கண்ட தருணம்
உயிர் திருடி போகிறாய்
உறக்கம் இழந்தேன் தினமும்
நீ ஊனை உருக்கினாய்
என்னை கடந்த நீயும்
ஏன் திரும்பி பார்கிறாய்
ஓர பார்வையாலே நீயும்
என்னை உரசி பார்கிறாய்
காற்றில் அழைந்திடும் கூந்தல்
என்னை கட்டி இழுக்குதே
கால் தடங்களை கண்டு
மனம் பின் தொடருதே
எதுவரை இந்த பயணமோ
பாதியில் இது முடியுமோ
உதடுகள் உதிர்க்குமோ வார்த்தையை
உதிர்ந்து போகுமோ வாழ்கையும்
இதயமே
உடையுமே
நீ
என்னை
நீங்கினால்
உன்னை கண்ட தருணம்
உயிர் திருடி போகிறாய்
உறக்கம் இழந்தேன் தினமும்
நீ ஊனை உருக்கினாய்
உயிர் திருடி போகிறாய்
உறக்கம் இழந்தேன் தினமும்
நீ ஊனை உருக்கினாய்
இதயமே
உடையுமே
நீ
என்னை
நீங்கினால்
உன்னை கண்ட தருணம்
உயிர் திருடி போகிறாய்
உறக்கம் இழந்தேன் தினமும்
நீ ஊனை உருக்கினாய்
பகல் இரவுகள் நானும்
பல கனவு கான்கிறேன்
பனி துளியிலும் நானே
பொன் முகத்தை தேடினேன்
கண்கள் இரண்டிலும் தானே
புது கவிதை படிக்கிறேன்
கைகள் பேசிய கதையை
நான் காற்றை கேட்கிறேன்
என்னை கடந்திட்ட நேரம்
இதயம் நின்று துடிக்குமே
ஆடை உரசிய உணர்வோ
உன்னை அனைக்க தோன்றுமே
இதயமே
உடையுமே
நீ
என்னை
நீங்கினால்
உன்னை கண்ட தருணம்
உயிர் திருடி போகிறாய்
உறக்கம் இழந்தேன் தினமும்
நீ ஊனை உருக்கினாய்
என்னை கடந்த நீயும்
ஏன் திரும்பி பார்கிறாய்
ஓர பார்வையாலே நீயும்
என்னை உரசி பார்கிறாய்
காற்றில் அழைந்திடும் கூந்தல்
என்னை கட்டி இழுக்குதே
கால் தடங்களை கண்டு
மனம் பின் தொடருதே
எதுவரை இந்த பயணமோ
பாதியில் இது முடியுமோ
உதடுகள் உதிர்க்குமோ வார்த்தையை
உதிர்ந்து போகுமோ வாழ்கையும்
இதயமே
உடையுமே
நீ
என்னை
நீங்கினால்
உன்னை கண்ட தருணம்
உயிர் திருடி போகிறாய்
உறக்கம் இழந்தேன் தினமும்
நீ ஊனை உருக்கினாய்
23 அக்டோபர், 2009
மனிதம் வாழவிடுங்கள்
ஒடுவது குருதி
இதில்
தமிழன் என்ன
தலித் என்ன
இசுலாமியன் என்ன
இந்து என்ன
ஈளத்தில் செத்தாலும்
இந்தியாவில் செத்தாலும்
பாலஸ்தினத்தில் செத்தாலும்
பாக்கிஸ்தானில் செத்தாலும்
செத்தது மனிதன்
கொன்றவனும் மனிதன்
இனம் காக்க
இனத்தை அழிப்பவர்கள்
தன் இனத்தினுள்ளே
இனம் காக்க
தம் இனம்மழிப்பார்களோ
அழிந்து அழிந்து
மனிதம் அழிந்து
புது உலகம் படைத்து
யாருக்கு லாபம்
ஆயுதம் வாங்கி
ஆயுதம் வாங்கி
உலகை அழிப்பது
மனிதத்தின் சாபம்
உலகை அழித்த
காசை சேர்த்திருந்தால்
அகிலம் முழுதும்
பசியை ஒழித்து
பினியை அழித்திருக்கலாம்
மனிதனை வாழவிட்டு
மானிடம் வாழ செய்தால்
குரோதம் துழைத்து
அன்பு தழைத்து
பூமி செழித்திடலாம்
ஆளும் வர்கம்
பரம்பரையாய் கொழிக்க
இன்னும் எத்தனை
அடிமை தலை
தேவைபடுமோ
மனிதன்
மனிதனாய் வாழ
இன்னும் எத்தனை
உயிரை பலி
கேட்டிடுமோ
இதில்
தமிழன் என்ன
தலித் என்ன
இசுலாமியன் என்ன
இந்து என்ன
ஈளத்தில் செத்தாலும்
இந்தியாவில் செத்தாலும்
பாலஸ்தினத்தில் செத்தாலும்
பாக்கிஸ்தானில் செத்தாலும்
செத்தது மனிதன்
கொன்றவனும் மனிதன்
இனம் காக்க
இனத்தை அழிப்பவர்கள்
தன் இனத்தினுள்ளே
இனம் காக்க
தம் இனம்மழிப்பார்களோ
அழிந்து அழிந்து
மனிதம் அழிந்து
புது உலகம் படைத்து
யாருக்கு லாபம்
ஆயுதம் வாங்கி
ஆயுதம் வாங்கி
உலகை அழிப்பது
மனிதத்தின் சாபம்
உலகை அழித்த
காசை சேர்த்திருந்தால்
அகிலம் முழுதும்
பசியை ஒழித்து
பினியை அழித்திருக்கலாம்
மனிதனை வாழவிட்டு
மானிடம் வாழ செய்தால்
குரோதம் துழைத்து
அன்பு தழைத்து
பூமி செழித்திடலாம்
ஆளும் வர்கம்
பரம்பரையாய் கொழிக்க
இன்னும் எத்தனை
அடிமை தலை
தேவைபடுமோ
மனிதன்
மனிதனாய் வாழ
இன்னும் எத்தனை
உயிரை பலி
கேட்டிடுமோ
21 அக்டோபர், 2009
என் கவிதைகள்
நான்
எழுதிய கவிதைகளில்
யாப்பு அணி
இருந்ததா என தெரியாது
அதில்
நீ ஒருத்தி மட்டுமே
இருந்தாய் என்பது தெரியும்.....
எழுதிய கவிதைகளில்
யாப்பு அணி
இருந்ததா என தெரியாது
அதில்
நீ ஒருத்தி மட்டுமே
இருந்தாய் என்பது தெரியும்.....
20 அக்டோபர், 2009
நானும் அவளும் அப்படித்தான்
நேற்று
நானும்
அவளும்
அப்படித்தான்
நகமும்
சதையும்
எப்படியோ
நானும்
அவளும்
அப்படித்தான்
பகலும்
ஒளியும்
எப்படியோ
நானும்
அவளும்
அப்படித்தான்
இமையும்
விழியும்
எப்படியோ
நானும்
அவளும்
அப்படித்தான்
கடலும்
அலையும்
எப்படியோ
நானும்
அவளும்
அப்படித்தான்
கவிதை
பொருளும்
எப்படியோ
இன்று
நானும்
அவளும்
அப்படித்தான்
கிழக்கும்
மேற்க்கும்
எப்படியோ
நானும்
அவளும்
அப்படித்தான்
இரவும்
பகலும்
எப்படியோ
நானும்
அவளும்
அப்படித்தான்
ஒளியும்
இருளும்
எப்படியோ
நானும்
அவளும்
அப்படித்தான்
வானும்
மன்னும்
எப்படியோ
நானும்
அவளும்
அப்படித்தான்
நகமும்
சதையும்
எப்படியோ
நானும்
அவளும்
அப்படித்தான்
பகலும்
ஒளியும்
எப்படியோ
நானும்
அவளும்
அப்படித்தான்
இமையும்
விழியும்
எப்படியோ
நானும்
அவளும்
அப்படித்தான்
கடலும்
அலையும்
எப்படியோ
நானும்
அவளும்
அப்படித்தான்
கவிதை
பொருளும்
எப்படியோ
இன்று
நானும்
அவளும்
அப்படித்தான்
கிழக்கும்
மேற்க்கும்
எப்படியோ
நானும்
அவளும்
அப்படித்தான்
இரவும்
பகலும்
எப்படியோ
நானும்
அவளும்
அப்படித்தான்
ஒளியும்
இருளும்
எப்படியோ
நானும்
அவளும்
அப்படித்தான்
வானும்
மன்னும்
எப்படியோ
16 அக்டோபர், 2009
எது வெற்றி ?
என் காதலின் தற்கொலையை
எப்படி என் வெற்றி
என்று எண்ண முடியும்
இது கூட தெரியாமல்
நான் இருமாப்பாய் இருப்பதாக
புலம்புகிறது உன் உறவுகள்
நான் என்ற போதையில்
எப்படி என் வெற்றி
என்று எண்ண முடியும்
இது கூட தெரியாமல்
நான் இருமாப்பாய் இருப்பதாக
புலம்புகிறது உன் உறவுகள்
நான் என்ற போதையில்
மனம்
என் மனதை கீறினால்
பால் வடிய
அது ரப்பர் மரம்மல்ல
உயிரும் உணர்வும் கொண்டது
உதிரம் மட்டும்தான் வடியும்
பால் வடிய
அது ரப்பர் மரம்மல்ல
உயிரும் உணர்வும் கொண்டது
உதிரம் மட்டும்தான் வடியும்
காதல் தோல்வி
உன்னை
ஆழமாய் காதலித்ததால்தானோ
உன் வீட்டார்
ஆனவமாய் உரசிப்பார்த்தார்கள்
என் தன்மானத்தோடு
ஆழமாய் காதலித்ததால்தானோ
உன் வீட்டார்
ஆனவமாய் உரசிப்பார்த்தார்கள்
என் தன்மானத்தோடு
வாழ்ந்த நாட்கள்
என் கவிதைகளை
கற்பனை எனலாம்
பொய் என்று கூட சொல்லலாம்
ஆனால்
உன்னோடு வாழ்ந்த நாட்களை
என்னால் நாடகம் என்று
சொல்ல முடியவில்லை
கற்பனை எனலாம்
பொய் என்று கூட சொல்லலாம்
ஆனால்
உன்னோடு வாழ்ந்த நாட்களை
என்னால் நாடகம் என்று
சொல்ல முடியவில்லை
முத்தங்கள்
உன் உதட்டின்
முகவரி தெரியாமல்
காற்றில் அனுப்பிவைக்கிறேன்
கவனாமாய் பிடித்துக்கொள்
என் முத்தங்களை
முகவரி தெரியாமல்
காற்றில் அனுப்பிவைக்கிறேன்
கவனாமாய் பிடித்துக்கொள்
என் முத்தங்களை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)