16 அக்டோபர், 2009

வாழ்ந்த நாட்கள்

என் கவிதைகளை
கற்பனை எனலாம்
பொய் என்று கூட சொல்லலாம்
ஆனால்
உன்னோடு வாழ்ந்த நாட்களை
என்னால் நாடகம் என்று
சொல்ல முடியவில்லை

கருத்துகள் இல்லை: