என் கிறுக்கல்கள்
16 அக்டோபர், 2009
வாழ்ந்த நாட்கள்
என் கவிதைகளை
கற்பனை எனலாம்
பொய் என்று கூட சொல்லலாம்
ஆனால்
உன்னோடு வாழ்ந்த நாட்களை
என்னால் நாடகம் என்று
சொல்ல முடியவில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக