நீ நடத்தும் நாடகத்தின்
கதா பாத்திரம்
உன்னையே யாசிக்கும்
என் மனப்பாத்திரம்
இந்த தந்திர வாழ்க்கையின்
அர்த்தம் அரியாமல்
வேறும் இந்திராமாய்
நேரங்கள் கழிய
மிஞ்சுவது மரணம்
என்ற போதும்
கடிவாளம் இல்லாத
காட்டு குதிரை மனம்
ஓடி திரிந்து
அடுக்கி கொண்டுயிருக்கிறது
பாவ மூட்டைகளை
ஆசையில் திளைத்த மனம்
பசியால் யாசகம் கேட்கிறது
படைத்தவனை நோக்கி
பாவ மன்னிப்பும்
வாழ்க்கை சுச்சமத்தின் ஞானத்தையும்
