16 அக்டோபர், 2009

மனம்

என் மனதை கீறினால்
பால் வடிய
அது ரப்பர் மரம்மல்ல
உயிரும் உணர்வும் கொண்டது
உதிரம் மட்டும்தான் வடியும்

கருத்துகள் இல்லை: