ஒவ்வொரு நாளும்
உன் கனவுகள்
என் விழிகளில் வந்து
முள்ளாய் குத்தி
என்னை கொன்றது போதும்
கனவுகளில் வந்து போகிற
உனக்கு என்ன தெரியும்
வலியும் வேதனையும்
சிரித்துவிட்டு நீ சென்ற பிறகுதானே
நான் செத்து பிழைக்கிறேன்........
30 ஜனவரி, 2007
24 ஜனவரி, 2007
சிறகுகள்
உன் இமைகள்
என்ன பட்டாம்பூச்சியின் சிறகுகளா
அவை சிறகடிக்கும் பொழுதெல்லாம்
நான் சிறையிடப்படுகிறேன்...
என்ன பட்டாம்பூச்சியின் சிறகுகளா
அவை சிறகடிக்கும் பொழுதெல்லாம்
நான் சிறையிடப்படுகிறேன்...
கவிதையே
உன்னை பற்றி
எழுதிய வார்த்தைகளை
கவிதைகள் என்றனர்
ஒரு கவிதை
கவிதையாகத்தான் இருக்கும்
என்பதை தெரியாமல்......
எழுதிய வார்த்தைகளை
கவிதைகள் என்றனர்
ஒரு கவிதை
கவிதையாகத்தான் இருக்கும்
என்பதை தெரியாமல்......
நீ யார்
நீ
எரியும் நெருப்பா
இல்லை கொட்டும் மழையா
மழையாய் உந்தன் வார்த்தைகள்
என்னை நனைத்தாலும்
நெருப்பாய் உன் நினைவுகள்
என்னை சுடுகின்றன....
எரியும் நெருப்பா
இல்லை கொட்டும் மழையா
மழையாய் உந்தன் வார்த்தைகள்
என்னை நனைத்தாலும்
நெருப்பாய் உன் நினைவுகள்
என்னை சுடுகின்றன....
14 ஜனவரி, 2007
நமக்காய் ஒரு உலகம்
என்னை நீ நேசிக்கவும்
உன்னை நான் நேசிக்கவும்
உன்னை நானும்
என்னை நீயும் யோசிக்கவும்
நம்மில் அன்பை
ஒருவருக்கு ஒருவர் யாசிக்கவும்
நீ சிரிக்கும் பொழுது நான் சிரிக்கவும்
நான் வருந்தும் பொழுது நீ வருந்தவும்
நீ
எனக்குள் ஒருவளாய்
நான்
உனக்குள் ஒருவனாய்
நமக்காய் ஒரு உலகம்
அதில்
அன்பு மழையில் நீயும் நானும்
அனந்தம் நிறைந்து எங்கும் கானும்
சோதனை வந்தால் சோர்ந்துவிடாமலும்
சாதனை வந்தால் பெருமிதமில்லாமலும்
கையில் கொண்டது கொண்டு
இன்புற்று வாழும் வாழ்வு
நம்மால் முடிந்ததை
மற்றவருக்கு செய்யும் ஈவு
எளிமை நிறைந்த ஒரு வாழ்வு
மழலைச் செல்வங்களுடன்
மகிழ்வாய் ஒரு வாழ்வு
மரணம் நம்மைத் தொடும் வரை
நம்மில் மற்றவர்காய் நம் வாழ்வு
உன்னை நான் நேசிக்கவும்
உன்னை நானும்
என்னை நீயும் யோசிக்கவும்
நம்மில் அன்பை
ஒருவருக்கு ஒருவர் யாசிக்கவும்
நீ சிரிக்கும் பொழுது நான் சிரிக்கவும்
நான் வருந்தும் பொழுது நீ வருந்தவும்
நீ
எனக்குள் ஒருவளாய்
நான்
உனக்குள் ஒருவனாய்
நமக்காய் ஒரு உலகம்
அதில்
அன்பு மழையில் நீயும் நானும்
அனந்தம் நிறைந்து எங்கும் கானும்
சோதனை வந்தால் சோர்ந்துவிடாமலும்
சாதனை வந்தால் பெருமிதமில்லாமலும்
கையில் கொண்டது கொண்டு
இன்புற்று வாழும் வாழ்வு
நம்மால் முடிந்ததை
மற்றவருக்கு செய்யும் ஈவு
எளிமை நிறைந்த ஒரு வாழ்வு
மழலைச் செல்வங்களுடன்
மகிழ்வாய் ஒரு வாழ்வு
மரணம் நம்மைத் தொடும் வரை
நம்மில் மற்றவர்காய் நம் வாழ்வு
13 ஜனவரி, 2007
பொழிவாயோ மழையே
வரண்ட பூமியாய்
என் உள்ளம் இருக்க
வரமாய் வருவாயோ
மழையே !
காய்ந்த வனமாய்
இங்கு வாழ்வும் இருக்க
உயிர்பிக்க பொழிவாயோ
மழையே !
கருமேக நினைவுகள்
என்னை கடந்துச் சென்றாலும்
கருனைத் துளிகளைச் சிந்தாயோ
மழையே !
உலர்ந்த உதடுகள்
வாய் பிளந்து வான்ப்பார்க்க
தாகம் தீர்க்காயோ
மழையே !
உன் வருகைக்காக
இருளடைந்தது என் வானம்
என்று பொழிவாயோ
மழையே !
என் உள்ளம் இருக்க
வரமாய் வருவாயோ
மழையே !
காய்ந்த வனமாய்
இங்கு வாழ்வும் இருக்க
உயிர்பிக்க பொழிவாயோ
மழையே !
கருமேக நினைவுகள்
என்னை கடந்துச் சென்றாலும்
கருனைத் துளிகளைச் சிந்தாயோ
மழையே !
உலர்ந்த உதடுகள்
வாய் பிளந்து வான்ப்பார்க்க
தாகம் தீர்க்காயோ
மழையே !
உன் வருகைக்காக
இருளடைந்தது என் வானம்
என்று பொழிவாயோ
மழையே !
10 ஜனவரி, 2007
இரங்கற்பா
சதாம்
சில நூறுப்பேர்களை கொன்றதாய்
உனக்கு தூக்கு தண்டனைத் தந்தார்கள்
ஆறு லட்சம் பேர்களை கொன்றவர்கள்
தியாகத் திருநாளில்
உன்னை தூக்கில் ஏற்றியது
எண்ணைத் திருடர்களின் சதி
இனி
ஒவ்வொரு ஆண்டும்
நீ நினைவுக் கொள்ளப்படுவாய்
இந்த தியாகத் திருநாளில்
இது இறைவன்
உனக்கு எழுதிய விதி
உன்னை தூக்கிலிட்டதை
கொக்கரிக்கிறான்
அமெரிக்க ஜனாதிபதி
உலகத்தார் தூற்றலில்
குறுகுறுத்தன
அவர்களின் அரக்க மதி
ஒரு
வீரனாய் வாழ்ந்து
ஒரு
வீரனாய் மரணத்தை முத்தமிட்டாய்
கயிற்றை இருக்கி
உன் மூச்சை நிருத்தியவர்களால்
சரித்திரத்தில்
உன் பேச்சை நிருத்த முடியாது
மண்ணுக்குள் நீ புதைந்தாலும்
சரித்திரத்தில் நீ நிலைத்துவிட்டாய் !
சில நூறுப்பேர்களை கொன்றதாய்
உனக்கு தூக்கு தண்டனைத் தந்தார்கள்
ஆறு லட்சம் பேர்களை கொன்றவர்கள்
தியாகத் திருநாளில்
உன்னை தூக்கில் ஏற்றியது
எண்ணைத் திருடர்களின் சதி
இனி
ஒவ்வொரு ஆண்டும்
நீ நினைவுக் கொள்ளப்படுவாய்
இந்த தியாகத் திருநாளில்
இது இறைவன்
உனக்கு எழுதிய விதி
உன்னை தூக்கிலிட்டதை
கொக்கரிக்கிறான்
அமெரிக்க ஜனாதிபதி
உலகத்தார் தூற்றலில்
குறுகுறுத்தன
அவர்களின் அரக்க மதி
ஒரு
வீரனாய் வாழ்ந்து
ஒரு
வீரனாய் மரணத்தை முத்தமிட்டாய்
கயிற்றை இருக்கி
உன் மூச்சை நிருத்தியவர்களால்
சரித்திரத்தில்
உன் பேச்சை நிருத்த முடியாது
மண்ணுக்குள் நீ புதைந்தாலும்
சரித்திரத்தில் நீ நிலைத்துவிட்டாய் !
9 ஜனவரி, 2007
உன் மீதான என் காதல் (2)
உன் மீதான என் காதல்
இதை எப்படி சொல்லுவது
ஒரு
உண்மையான அன்பிற்க்கான ஏக்கமா ?
உன் நேசம் என்னில் ஏற்படுத்தியத் தாக்கமா ?
உடலின் ஹார்மோன்கள் உண்டாக்கிய ஊக்கமா ?
இல்லை இது
வாழ்க்கைத் துனை வேண்டும் என்ற நோக்கமா ?
எழுந்த கேள்விகளுக்கு
விடைத் தேடி
எண்ணங்கள் பயணித்தன
காரணங்களை மனம் தேடத் துடங்கின
கொஞ்சம் தாய்யன்பு
கொஞ்சம் நட்பு
கொஞ்சம் சகோதரத்துவம்
கொஞ்சம் கோபம்
கொஞ்சம் பிள்ளைத்தனம்
கொஞ்சம் துள்ளல் மனம்
இதன் கலவையில்
ஒரு அன்பு மனம்
இதன் தாக்கம் தான்
என் காதல் என்று
விடையைத் தந்தது
என்னுள் உள்ள மனம் !
இதை எப்படி சொல்லுவது
ஒரு
உண்மையான அன்பிற்க்கான ஏக்கமா ?
உன் நேசம் என்னில் ஏற்படுத்தியத் தாக்கமா ?
உடலின் ஹார்மோன்கள் உண்டாக்கிய ஊக்கமா ?
இல்லை இது
வாழ்க்கைத் துனை வேண்டும் என்ற நோக்கமா ?
எழுந்த கேள்விகளுக்கு
விடைத் தேடி
எண்ணங்கள் பயணித்தன
காரணங்களை மனம் தேடத் துடங்கின
கொஞ்சம் தாய்யன்பு
கொஞ்சம் நட்பு
கொஞ்சம் சகோதரத்துவம்
கொஞ்சம் கோபம்
கொஞ்சம் பிள்ளைத்தனம்
கொஞ்சம் துள்ளல் மனம்
இதன் கலவையில்
ஒரு அன்பு மனம்
இதன் தாக்கம் தான்
என் காதல் என்று
விடையைத் தந்தது
என்னுள் உள்ள மனம் !
உன் மீதான என் காதல்
உன் மீதான என் காதல்
கண்டதும் வந்தது அல்ல
கண்ணீரில் முடியப் போவதும் அல்ல
ஒரு நிதானத்தில்
நிதானமாய் வந்தாலும்
நித்தியமாய்
நீடிக்கும்
உன் மீதான என் காதல்
கண்டதும் வந்தது அல்ல
கண்ணீரில் முடியப் போவதும் அல்ல
ஒரு நிதானத்தில்
நிதானமாய் வந்தாலும்
நித்தியமாய்
நீடிக்கும்
உன் மீதான என் காதல்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)