21 அக்டோபர், 2009

என் கவிதைகள்

நான்
எழுதிய கவிதைகளில்
யாப்பு அணி
இருந்ததா என தெரியாது
அதில்
நீ ஒருத்தி மட்டுமே
இருந்தாய் என்பது தெரியும்.....

கருத்துகள் இல்லை: