என் கிறுக்கல்கள்
21 அக்டோபர், 2009
என் கவிதைகள்
நான்
எழுதிய கவிதைகளில்
யாப்பு அணி
இருந்ததா என தெரியாது
அதில்
நீ ஒருத்தி மட்டுமே
இருந்தாய் என்பது தெரியும்.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக