கண்ணின் மணி
நின் கண் கண்ட
கதை கூறவோ
நான் கொண்ட
துயர் கூறவோ
உன் உதடுகள்
புன்னகை பூத்தாலும்
கண்களில் ஏனடி
கண்ணீர் பூ
காதல் சொல்லிய
விழிகளில்
இன்று
வலிகள் மட்டும் ஏனடி
கவிதை பேசிய
கண்களில்
இன்று
கலக்கம் மட்டும் ஏனடி
உன்
கண்கள் சொல்லும்
கவிதை கேட்க
காத்திருப்பேன்
ஒரு அயுள் நானடி
இனியவளே என்று
பூக்கும்
உன் கண்களில்
புன்னகை
பூ
24 ஜனவரி, 2010
20 ஜனவரி, 2010
சில கிறுக்கல்கள்
என் நினைவுகளை
வடம் பிடித்து
இழுத்து சென்றாலும்
அது தேராய்
துடங்கிய இடத்திற்க்கு
வந்துவிடுகிறது
உன்னை நினைக்க
-------------------------------------
உன்னை
வேண்டாம் என்று
சொன்ன பின்னும்
மனம் மட்டும்
மறுக்கிறது
உன் நினைவுகளை
வேண்டாம்
என்று சொல்லுவதற்க்கு
---------------------------------------
ஒரு
முறை
முத்தமிட்டாய்
உயிர்பெற்றது
என் காதல்
மருமுறை
முத்தமிடு
மரித்துப்போகட்டும்
என் காதல்
--------------------------------------
என் மேல்
வெறுப்போடு
நீ
உன் மேல்
விருப்போடு
நான்
கடந்த காலம்
தந்த காயத்தின்
ரணங்கள்
இதயத்தில்
வலித்தாலும்
நீ
தந்த
அவமானங்கள்
வேதனையை தந்தாலும்
ஏனோ உன்னை
வெறுக்க முடியவில்லை
நீ
என்னை வெறுப்பதுபோல்
வடம் பிடித்து
இழுத்து சென்றாலும்
அது தேராய்
துடங்கிய இடத்திற்க்கு
வந்துவிடுகிறது
உன்னை நினைக்க
-------------------------------------
உன்னை
வேண்டாம் என்று
சொன்ன பின்னும்
மனம் மட்டும்
மறுக்கிறது
உன் நினைவுகளை
வேண்டாம்
என்று சொல்லுவதற்க்கு
---------------------------------------
ஒரு
முறை
முத்தமிட்டாய்
உயிர்பெற்றது
என் காதல்
மருமுறை
முத்தமிடு
மரித்துப்போகட்டும்
என் காதல்
--------------------------------------
என் மேல்
வெறுப்போடு
நீ
உன் மேல்
விருப்போடு
நான்
கடந்த காலம்
தந்த காயத்தின்
ரணங்கள்
இதயத்தில்
வலித்தாலும்
நீ
தந்த
அவமானங்கள்
வேதனையை தந்தாலும்
ஏனோ உன்னை
வெறுக்க முடியவில்லை
நீ
என்னை வெறுப்பதுபோல்
18 ஜனவரி, 2010
7 ஜனவரி, 2010
தேவதை
தேவதைகளிடம்
வரம் கேட்பார்கள்
நான் தேவதையை
வரமாய் கேட்டேன்
நீயும்
தேவதையைப் போலவே
வந்தாய்
மறைந்தாய்.......
வரம் கேட்பார்கள்
நான் தேவதையை
வரமாய் கேட்டேன்
நீயும்
தேவதையைப் போலவே
வந்தாய்
மறைந்தாய்.......
6 ஜனவரி, 2010
காலம்
இன்று
உனக்கு
நான்
இறந்தகாலம்
ஆனால்
எனக்கு
நீ என்றுமே
வசந்தகாலம்......
நீ
இறந்தகாலம் கடந்தாலும்
எதிர்காலம் அறியாவிடினும்
நிகழ்காலத்தில்
உன் நிழல்
நான்.......
உனக்கு
நான்
இறந்தகாலம்
ஆனால்
எனக்கு
நீ என்றுமே
வசந்தகாலம்......
நீ
இறந்தகாலம் கடந்தாலும்
எதிர்காலம் அறியாவிடினும்
நிகழ்காலத்தில்
உன் நிழல்
நான்.......
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)