சென்ற இரவின்
நேற்றைய கனவுகளின் ரேகைகள்
மனமெல்லாம் தடம் பதித்திட
இந்த விடிந்த பொழுதில்
வேலையில் அமர்ந்தாலும்
ஏனோ மனம்
விடிந்ததை சபிக்கிறது
போராட்டம் என்றால்
கலவரம் பேர்யிரைச்சல்
எல்லாம் இருக்குமே
இந்த மெளன போராட்டத்தில்
கலவரங்கள் இல்லை
பேர்யிரைச்சல் இல்லை
ஆனால்
ஒரு பூவின்
புரட்சி வெடிகளில்
ஆங்காங்கே சிதறிய உள்ளத்தில்
எங்கும் இன்ப ரணங்கள் !
27 மார்ச், 2007
13 மார்ச், 2007
தெரு விளக்கு
நீ ஒருத்தி
வருவதற்க்கு
நித்தம் நித்தம்
காத்திருந்தேன்
நெருப்பத்தான்
இமையாக்கி
நெடுநேரம்
பாத்திருந்தேன்
ரோட்டோரம்
விளக்கு கம்பம்
ஒத்தையா நிப்பதுப்போல
ஒத்தையா நின்னுயிருந்தேன்
ஒத்த பார்வை பாப்பன்னுட்டு
ஒத்தயடி பாதையில
ஒய்யாரம நடந்து வந்த
நினைக்கல நானும்
ஒரத்துல நின்னவன
பாக்கமத்தான் போவனுட்டு
ஒன் ஒத்த ஜடை
பூப்போல
ஒத்த மனசுக்குள்ள
ஒரத்துல இடம் கேட்டேன்
ஒரு நாளேனும்
ஒன் மனசு மாறிடத்தான்
இரவெல்லாம் வேண்டிக்கிட்டு
சாமிக்கிட்ட வரம் கேட்டேன்
வெட்டவெளி
புள்ளு தர
போல் இருந்த
என் மனச
ஏர் எடுத்து
உளுததுப் போல
நீ வந்து
உளுதுப்புட்ட
சுட்டு வச்ச
மன் பானை
போல் இருந்த
என் மனச
சுத்தி போல
உன் பேச்சால
சுக்கு நூறா
உடச்சுப்புட்ட
கத்திப் போல
உன் வார்த்தையால
கத்தி நீ பேசிப்புட்ட
பொத்தி வச்ச காதல
கடைசியில நீ
புரிஞ்சிக்காம போய்யிப்புட்ட
நீ
பிரிஞ்சிப் போனாலும்
என்ன
மறந்துப் போனாலும்
இந்த
விளக்கு கம்பம் போல
நீ போகும் பாதைக்கு
ஒளிக் கொடுப்பேன்
ஒன் நினைவால
நான் இருப்பேன்....
வருவதற்க்கு
நித்தம் நித்தம்
காத்திருந்தேன்
நெருப்பத்தான்
இமையாக்கி
நெடுநேரம்
பாத்திருந்தேன்
ரோட்டோரம்
விளக்கு கம்பம்
ஒத்தையா நிப்பதுப்போல
ஒத்தையா நின்னுயிருந்தேன்
ஒத்த பார்வை பாப்பன்னுட்டு
ஒத்தயடி பாதையில
ஒய்யாரம நடந்து வந்த
நினைக்கல நானும்
ஒரத்துல நின்னவன
பாக்கமத்தான் போவனுட்டு
ஒன் ஒத்த ஜடை
பூப்போல
ஒத்த மனசுக்குள்ள
ஒரத்துல இடம் கேட்டேன்
ஒரு நாளேனும்
ஒன் மனசு மாறிடத்தான்
இரவெல்லாம் வேண்டிக்கிட்டு
சாமிக்கிட்ட வரம் கேட்டேன்
வெட்டவெளி
புள்ளு தர
போல் இருந்த
என் மனச
ஏர் எடுத்து
உளுததுப் போல
நீ வந்து
உளுதுப்புட்ட
சுட்டு வச்ச
மன் பானை
போல் இருந்த
என் மனச
சுத்தி போல
உன் பேச்சால
சுக்கு நூறா
உடச்சுப்புட்ட
கத்திப் போல
உன் வார்த்தையால
கத்தி நீ பேசிப்புட்ட
பொத்தி வச்ச காதல
கடைசியில நீ
புரிஞ்சிக்காம போய்யிப்புட்ட
நீ
பிரிஞ்சிப் போனாலும்
என்ன
மறந்துப் போனாலும்
இந்த
விளக்கு கம்பம் போல
நீ போகும் பாதைக்கு
ஒளிக் கொடுப்பேன்
ஒன் நினைவால
நான் இருப்பேன்....
4 மார்ச், 2007
பருத்திவீரன்
நல்ல திரைப்படங்கள் காண்பது என்பதே மிகவும் அறிதான இந்த காலத்தில் ஒரு திரைப்படம் மனதில் வலியை தந்துவிட்டுது. இந்த படம் எற்படுத்திய தாக்கம் என் இந்த கிருக்கல்.
விதியினை மிஞ்ச யாருமில்லை
வினை விதைத்தவன் வினையருப்பான்
இவள் என்ன பாவம் செய்தாள்
யாருடைய வினை இவளை அருத்தது ?
அவள் அசைப்பட்டதெல்லம்
விரும்பியவனுடன் மணக்கோலம்
விதி அவளுக்கு
எழுதிவிட்டது மரண ஓலம்
முத்தழகி என்ற கோலம்
காமுகர்களால் ஆனது அலங்கோலம்
கையவனை காதலித்து
மனிதனாய் மாற்றி
கைப்பிடிக்கும் நேரம் பார்த்து
கையவர்களால் கற்பு
சூரையாடப்பட்டு
தரையில் சாய்ந்த சித்திரமே !
ஒரு சண்டியனை திருத்த
உயிர் துரந்த உத்தமியே !
நீ மரண படுக்கையில்
மொழிந்த வரிகள்
எல்லா சண்டியருக்கும்
வேத வரிகள்
பெண்னை போகமாய்
பார்த்த எல்ல மனிதருக்கும்
நீ ஒரு போதி மரம் !
சாதி தீயில் எரிந்தாலும்
குறையாது முத்தழகி என்ற
தங்கத்தின் தரம் !
மனதை பாதித்த படம்
உள்ளத்தை வருத்திய படம்
பருத்திவீரன் திரைப்படம்
கண்ணகி நீதிக் கேட்டு
மதுரையை எரித்தால்
அமீரின் பருத்தியூர் முத்தழகி
உனக்கு யார் நீதிக் கொடுப்பார் ?
விதியினை மிஞ்ச யாருமில்லை
வினை விதைத்தவன் வினையருப்பான்
இவள் என்ன பாவம் செய்தாள்
யாருடைய வினை இவளை அருத்தது ?
அவள் அசைப்பட்டதெல்லம்
விரும்பியவனுடன் மணக்கோலம்
விதி அவளுக்கு
எழுதிவிட்டது மரண ஓலம்
முத்தழகி என்ற கோலம்
காமுகர்களால் ஆனது அலங்கோலம்
கையவனை காதலித்து
மனிதனாய் மாற்றி
கைப்பிடிக்கும் நேரம் பார்த்து
கையவர்களால் கற்பு
சூரையாடப்பட்டு
தரையில் சாய்ந்த சித்திரமே !
ஒரு சண்டியனை திருத்த
உயிர் துரந்த உத்தமியே !
நீ மரண படுக்கையில்
மொழிந்த வரிகள்
எல்லா சண்டியருக்கும்
வேத வரிகள்
பெண்னை போகமாய்
பார்த்த எல்ல மனிதருக்கும்
நீ ஒரு போதி மரம் !
சாதி தீயில் எரிந்தாலும்
குறையாது முத்தழகி என்ற
தங்கத்தின் தரம் !
மனதை பாதித்த படம்
உள்ளத்தை வருத்திய படம்
பருத்திவீரன் திரைப்படம்
கண்ணகி நீதிக் கேட்டு
மதுரையை எரித்தால்
அமீரின் பருத்தியூர் முத்தழகி
உனக்கு யார் நீதிக் கொடுப்பார் ?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)