22 மே, 2017



வெளிச்சமற்ற
ஆழ் சமுத்திரமாய் மனது
நிசப்தமாய்
பெரும் வெளி
வன்ன மீன்களாய்
நினைவுகள்...................

கருத்துகள் இல்லை: