என் கிறுக்கல்கள்
6 டிசம்பர், 2006
உடைந்த மனது
வெள்ளைக் காகிதமாய் இருந்த என் மனதில்
உன் விழிப் பேனாவால்
காதல் என்னும் கவிதை வரைந்துவிட்டாய்
உன் பேனாவின் கூர்(மை)யால்
காயம் பட்ட இதயத்தில்
இன்று
வலிகளும் ரணங்களும் மட்டுமே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக