6 டிசம்பர், 2006

உடைந்த மனது

வெள்ளைக் காகிதமாய் இருந்த என் மனதில்
உன் விழிப் பேனாவால்
காதல் என்னும் கவிதை வரைந்துவிட்டாய்
உன் பேனாவின் கூர்(மை)யால்
காயம் பட்ட இதயத்தில்
இன்று
வலிகளும் ரணங்களும் மட்டுமே!

கருத்துகள் இல்லை: