என் கிறுக்கல்கள்
6 டிசம்பர், 2006
என் தேசத்து சகோதரிகள்
வறுமையை விரட்ட வெளிநாடு வந்த
என் தேசத்து சகோதரிகள்
கொத்தடிமைகளாக்கப்பட்டு
உடலை விற்க்கும் வியாபாரிகளாக மாற்றப்பட்டு
தன்னையிழந்து வாழ்க்கைத் தேடுகிறார்கள்
இவர்கள் வெளிச்சம் தேடும்
விட்டல் பூச்சிகள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக