24 ஜனவரி, 2007

கவிதையே

உன்னை பற்றி
எழுதிய வார்த்தைகளை
கவிதைகள் என்றனர்
ஒரு கவிதை
கவிதையாகத்தான் இருக்கும்
என்பதை தெரியாமல்......

கருத்துகள் இல்லை: