30 ஜனவரி, 2007

செத்து பிழைக்கிறேன்

ஒவ்வொரு நாளும்
உன் கனவுகள்
என் விழிகளில் வந்து
முள்ளாய் குத்தி
என்னை கொன்றது போதும்
கனவுகளில் வந்து போகிற
உனக்கு என்ன தெரியும்
வலியும் வேதனையும்
சிரித்துவிட்டு நீ சென்ற பிறகுதானே
நான் செத்து பிழைக்கிறேன்........

கருத்துகள் இல்லை: