என் கிறுக்கல்கள்
21 ஜூலை, 2010
இதயத்தில் சில கல்லறைகள்
அன்பை தந்தேன்
அவமதிப்புகள் பரிசளிக்கப்பட்டது
போதும் என்று
ஒதுங்கி நின்றேன்
சில குரோதங்கள்
அவதூறுகளாக
உரசிப்பார்த்தன
உள்ளமும்
உணர்வுகளும்
சில சுயநலங்களுக்கு
இறையாவதால்
சத்தமில்லாமல்
கட்டப்படுகிறது
இதயத்தில்
சில கல்லறைகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக