21 ஜூலை, 2010

இதயத்தில் சில கல்லறைகள்

அன்பை தந்தேன்
அவமதிப்புகள் பரிசளிக்கப்பட்டது
போதும் என்று
ஒதுங்கி நின்றேன்
சில குரோதங்கள்
அவதூறுகளாக
உரசிப்பார்த்தன
 

உள்ளமும்
உணர்வுகளும்
சில சுயநலங்களுக்கு
இறையாவதால்
சத்தமில்லாமல்
கட்டப்படுகிறது
இதயத்தில்
சில கல்லறைகள்

கருத்துகள் இல்லை: