30 மே, 2010

நானம்

உன் வெட்கத்தோடு
விளையாட நினைத்து
முத்தம்மிட்டேன்
உன் கண்ணங்களை

உதடுகள் விடைப்பெற்றபோது
நானம் விடை சொன்னது
திராட்சை ரச கோப்பைகளாய்
உன் கண்ணங்கள்………

கருத்துகள் இல்லை: