என் கிறுக்கல்கள்
30 மே, 2010
நானம்
உன் வெட்கத்தோடு
விளையாட நினைத்து
முத்தம்மிட்டேன்
உன் கண்ணங்களை
உதடுகள் விடைப்பெற்றபோது
நானம் விடை சொன்னது
திராட்சை ரச கோப்பைகளாய்
உன் கண்ணங்கள்………
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக