உன்னை விட்டு
உயரத்தில் இருப்பதால்
மேகம் அழுகிறது
ஜனிக்கிறது மழைத்துளிகள்
உன் கன்னத்தில்
முத்தம்மிடத்தானோ
வேகமாய் பயணிக்கின்றன
மழைத்துளிகள்
உன்னை முத்தம்மிட்டு
பட்டு தெரித்த
மழைத்துளிகள்
மோட்சம் பெற்று
மண்ணில் விழுந்தபோது
தேன்துளிகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக