18 ஜனவரி, 2010

மரம்கொத்தி

மரமாய்
என் இதயம்
மருத்த பின்னும்
நீ
மரம்கொத்தி பறவையாய்
கொத்தி குடைகிறாய்
என் இதயத்தை

கருத்துகள் இல்லை: