என் கிறுக்கல்கள்
7 ஜனவரி, 2010
தேவதை
தேவதைகளிடம்
வரம் கேட்பார்கள்
நான் தேவதையை
வரமாய் கேட்டேன்
நீயும்
தேவதையைப் போலவே
வந்தாய்
மறைந்தாய்.......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக