7 ஜனவரி, 2010

தேவதை

தேவதைகளிடம்
வரம் கேட்பார்கள்
நான் தேவதையை
வரமாய் கேட்டேன்

நீயும்
தேவதையைப் போலவே
வந்தாய்
மறைந்தாய்.......

கருத்துகள் இல்லை: