16 ஜனவரி, 2011

என் இயலாமைகள்

இசைக்க நினைத்தேன்
விரிசலுடன் என் புல்லாங்குழல்
மீட்ட நினைத்தேன்
இழைகளில்லாமல் என் யாழ்
வாசிக்க நினைத்தேன்
வெறும் கூச்சல்களாய் என் குரல்
எழுத நினைத்தேன்
அர்த்தங்களில்லாமல் என் வார்த்தைகள்
இடருகளாய் என் இயலாமைகள்
வலியோடு பாதங்கள்
பயணங்கள் தொடர்கின்றன
முடியும் என்ற மனத்துடன்
அனுபவங்களை சுமந்து......


கருத்துகள் இல்லை: