நல்ல திரைப்படங்கள் காண்பது என்பதே மிகவும் அறிதான இந்த காலத்தில் ஒரு திரைப்படம் மனதில் வலியை தந்துவிட்டுது. இந்த படம் எற்படுத்திய தாக்கம் என் இந்த கிருக்கல்.
விதியினை மிஞ்ச யாருமில்லை
வினை விதைத்தவன் வினையருப்பான்
இவள் என்ன பாவம் செய்தாள்
யாருடைய வினை இவளை அருத்தது ?
அவள் அசைப்பட்டதெல்லம்
விரும்பியவனுடன் மணக்கோலம்
விதி அவளுக்கு
எழுதிவிட்டது மரண ஓலம்
முத்தழகி என்ற கோலம்
காமுகர்களால் ஆனது அலங்கோலம்
கையவனை காதலித்து
மனிதனாய் மாற்றி
கைப்பிடிக்கும் நேரம் பார்த்து
கையவர்களால் கற்பு
சூரையாடப்பட்டு
தரையில் சாய்ந்த சித்திரமே !
ஒரு சண்டியனை திருத்த
உயிர் துரந்த உத்தமியே !
நீ மரண படுக்கையில்
மொழிந்த வரிகள்
எல்லா சண்டியருக்கும்
வேத வரிகள்
பெண்னை போகமாய்
பார்த்த எல்ல மனிதருக்கும்
நீ ஒரு போதி மரம் !
சாதி தீயில் எரிந்தாலும்
குறையாது முத்தழகி என்ற
தங்கத்தின் தரம் !
மனதை பாதித்த படம்
உள்ளத்தை வருத்திய படம்
பருத்திவீரன் திரைப்படம்
கண்ணகி நீதிக் கேட்டு
மதுரையை எரித்தால்
அமீரின் பருத்தியூர் முத்தழகி
உனக்கு யார் நீதிக் கொடுப்பார் ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக