என் கிறுக்கல்கள்
25 ஜூன், 2007
மெழுகுவர்த்தி
எரியும் மெழுகுவர்த்தி
என் வாழ்க்கை
அதில்
உயிர்க்கும் ஒளி
உன் மேல்லான
என் காதல் !
அதை
காத்து நிற்பாயா
இல்லை
ஊதி அனைப்பாயா
என்னவளே
அது உன் கையில் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக