12 டிசம்பர், 2013
















ஒரு நாள்
அசம்பாவிதம் நடக்காமல்
பார்க்கத் தவரிய அரசு
ஆண்டு தோறும் போடுகிறது
ஜந்து அடுக்கு காவலும்
வரலாறு காணாத பாதுகாப்பும்
எல்லா பொது இடங்களிலும்
அசம்பாவிதங்களை தடுக்க

ஒரே ஒரு நாள்
அரசு கடமையை செய்ய தவறியது

ஒவ்வொறு ஆண்டும்
ஒரு நாளில் மட்டும்
அரசு மெல்ல விழிக்கிறது

பசுவுக்கு
நீதி சொன்ன நாடு
மசுதிக்கு
நீதி மறுக்கிறது
வாழ்க கூட்டு மனசாட்சி
வாழ்க மதசார்பின்ம‌ை‌

கருத்துகள் இல்லை: