என் கிறுக்கல்கள்
14 ஜூன், 2010
என் வாழ்த்துக்கள்
கொதிக்கும்
நினைவு கங்குகளில்
மழையாய் பொழியட்டும்
என் வாழ்த்துக்கள்
உன் மனத்தில்
நீர் பூத்த சாம்பலில் இருந்து
புதிதாய் பூக்கட்டும்
மகிழ்ச்சி பூக்கள்
வானவில் வாழ்க்கையில்
தொடரட்டும் வசந்தங்கள்
உதட்டின் செடிகளிலே
பூக்கட்டும் புன்னகைகள்......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக