என் கிறுக்கல்கள்
7 பிப்ரவரி, 2007
பெளர்ணமி திருவிழா
நட்சத்திரங்கள் கூடி
நிலாவுக்கு நலுங்கு வைத்தனர்
சந்தனமாய் குளிர்ந்தது நிலா
மேகங்கள் பன்னீர் தெளிக்க
மின்னல்களின் வானவேடிக்கை
இடியின் அதிர்வேட்டுக்களுடன்
வானவீதியெங்கும்
நிலா ஊர்வலம்
நில்லாமல் நடந்தது !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக